(எம்.மனோசித்ரா)
ஈரான் - அமெரிக்க பதற்ற நிலைமை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக என்று அரசாங்க ஊடக பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மாறாக தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும்.
இதற்கு முன்னரும் இவ்வாறான எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இலங்கை முகங்கொடுத்திருக்கிறது. எனவே இவ்விடயம் பாரிய சவாலாக அமையாது என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM