எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - அரசாங்கம்

Published By: Vishnu

09 Jan, 2020 | 02:36 PM
image

(எம்.மனோசித்ரா)

ஈரான் - அமெரிக்க பதற்ற நிலைமை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக என்று அரசாங்க ஊடக பேச்சாளர் இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. மாறாக தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும். 

இதற்கு முன்னரும் இவ்வாறான எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு இலங்கை முகங்கொடுத்திருக்கிறது. எனவே இவ்விடயம் பாரிய சவாலாக அமையாது என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51