ஈராக்கில் நடத்தப்பட்ட அமெரிக்க இராணுவ தளங்கள் மீதான வான் தாக்குதலின் பின் துள்ளியமாக எடுக்கப்பட்ட செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இராணுவ தளங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குலின் பின் சேதவிபரங்களை அறிய பகலில் எடுக்கப்பட்ட செய்மதி புகை படங்கள்,காணொளிகளை சர்வதேச செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஈரானில் இருந்து நடத்தப்பட்ட 22 ஏவுகணைகள் அடங்கிய தாக்குதலில் குறிப்பாக அமெரிக்க இராணுவ தளங்கள் பாதிக்கப்பட்டதாகவும் , 80 வரை உயிரிழந்தாகவும் ஈரானிய செய்திகள் தெரிவித்தன.
எனினும் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று இரவு 11 மணியளவில் அமெரிக்க ஜனாதிபதி டொணால்ட் ட்ரம்ப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமெரிக்க மக்களிற்கான விசேட உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க படையினருக்கு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. அத்தோடு படைத்தளங்களிற்கு சிறிய அளவு சேதம் மட்டுமே ஏற்பட்டது என அவர் நெற்றைய தினம் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் ஏவுகணை தாக்குதலின் பின் செய்திமதியால் எடுக்கப்பட்ட சேத விபர புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM