மூன்றாவது போட்டியில் இசுறு உதான விலகல்!

Published By: Vishnu

09 Jan, 2020 | 10:58 AM
image

நாளை புனேயில் இடம்பெறவுள்ள இந்தியாவுடனான மூன்றாவது இருபதுக்கு : 20 போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதான விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்தியாவுடனான இரண்டாவது போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது இசுறு உதானவின் முதுகுப் பகுதியில் உண்டான வலி காரணாமகவே அவர் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு : 20 தொடரில் முதல் போட்டி கைவிடப்பட்ட, இரண்டாவது போட்டியில் இந்திய  அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

இந் நிலையில் நாளை இடம்பெறவுள்ள மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றே ஆக வேண்டிய கடப்பாட்டில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41