யாழில். தடை செய்யப்பட்ட வலைகளுடன் இருவர் கைது

Published By: Daya

09 Jan, 2020 | 09:39 AM
image

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு கடந்த 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ்ப்பாணம் அம்பிகாநகரிலுள்ள ஒரு வீட்டிலிருந்து தடைசெய்யப்பட்ட இரு மீன்பிடி வலைகளைக் கண்டுபிடிக்கப்பட்டதுடன் வீட்டிலிருந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் கண்ணபூரம் பகுதியை சேர்ந்த  46 மற்றும் 50 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் மற்றும் வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்வள இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31