ஈரான் , ஈராக் வான் பரப்பை தவிர்க்குமாறு சர்வதேச நாடுகளுக்கு அறிவுறுத்தல்!

Published By: R. Kalaichelvan

08 Jan, 2020 | 09:31 PM
image

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எழுந்துள்ள பதற்ற நிலைமையை அடுத்து ஈரான், ஈராக் வான் பறப்பினூடாக பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சர்வதேச நாடுகள் தமது விமானச் சேவைக்கு அறிவுறுத்தியுள்ளன.

அதேவேளை பல்வேறு ஆசிய விமானசேவை நிறுவனங்கள் தமது விமானப்போக்குவரத்தின் போது ஈரான் வான்பரப்பைத் தவிர்த்திருப்பதாக  சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு ஈராக்கின் அமெரிக்கத் தளங்கள் மீதான நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்தே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதேவேளை தாய்வானின் சீனா எயார்லைன்ஸ் நிறுவனமும் தமது விமானங்கள் ஈராக், ஈரான் வான்பரப்பின் ஊடாகப் பயணிக்காது என  சர்வதேச  செய்திச்சேவைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35
news-image

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பல்டிமோர்...

2024-03-26 15:02:50