மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பயிர் செய்கைகளுக்கு ஒரு வகை பங்கசு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்கசு தாக்கம் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட பயிற்செய்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன் இதன் காரணமாக உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைய நேரலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது வரையில் கலேவல, தம்புளை, யட்டவத்தை, முதலான பிரதேசங்களில் குறித்த பங்கசு தாக்கம் இனம்காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு விவசாய துறையையும் தம்மையும் பாதுகாக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM