மாத்தளையில் பயிர்களுக்கு பங்கசு தாக்கம் 

08 Jan, 2020 | 03:59 PM
image

மாத்தளை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் பயிர் செய்கைகளுக்கு ஒரு வகை பங்கசு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்கசு தாக்கம் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட பயிற்செய்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன் இதன் காரணமாக உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைய நேரலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

இது வரையில் கலேவல, தம்புளை, யட்டவத்தை,  முதலான பிரதேசங்களில் குறித்த பங்கசு தாக்கம் இனம்காணப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு விவசாய துறையையும் தம்மையும் பாதுகாக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53