(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாம் நிர்ணயிக்கின்ற கட்டணத்தில் ஹஜ் கடமையை மேற்கொள்ள முகவர்கள் முன்வருவார்களாயின் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹஜ் குழு தயாராகவுள்ளது. இல்லாவிடின் இருநாட்டு அரசாங்கங்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இக்கடமையை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ஹஜ் குழுத்தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
அத்துடன் ஹஜ் கடமை என்ற போர்வையில் முஸ்லிம்களை வைத்து வியாபாரம் செய்யும் முகவர்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தன்னை பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹஜ் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM