ஹல்துமுல்லையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது!

Published By: Vishnu

08 Jan, 2020 | 11:04 AM
image

பதுளை, ஹல்துமுல்ல பகுதியின் ருக்கட்டான மலைத் தொடர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீப்பரவல் பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பொலிஸாரும், அப் பகுதியில் வசிப்பவர்களுமே இந்த தீவிபத்தை அணைத்துள்ளனர்.

உஷ்னமான வானிலை மற்றும் காற்று வீசும் சூழ்நிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவல் காரணமாக 15 ஏக்கர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41