பதுளை, ஹல்துமுல்ல பகுதியின் ருக்கட்டான மலைத் தொடர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீப்பரவல் பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பொலிஸாரும், அப் பகுதியில் வசிப்பவர்களுமே இந்த தீவிபத்தை அணைத்துள்ளனர்.
உஷ்னமான வானிலை மற்றும் காற்று வீசும் சூழ்நிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவல் காரணமாக 15 ஏக்கர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM