ஈராக்கில் உள்ள இரு அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
25ற்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
இந்த ஏவுகணைகள் ஈரானிலிருந்து ஏவப்பட்டுள்ளன,அல் அசாத் மற்றும் இர்பில் பகுதியிலுள்ள அமெரிக்க படையினரின் இலக்குகளை இவை தாக்கியுள்ளன என அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
சேத மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளோம், இந்த தளங்களை ஈரான் தாக்கலாம் என்பதால் நாங்கள் முன்னெச்சரிக்கை நிலையில் வைத்திருந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM