பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

07 Jan, 2020 | 10:50 PM
image

பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாவற்குழியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தரம் 2 இல் கல்வி கற்கும் சசிதரன் எட்வேட் சாமுவேல் (வயது 7) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று மாலை விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளார். பின்னர் சிறுவன் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவனை மீட்ட உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். எனினும் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இறப்பு விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றது. வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08