முதியோர் நலன் விடயங்கள் குறித்து முக்கிய அவதானம்!

Published By: R. Kalaichelvan

07 Jan, 2020 | 10:28 PM
image

முதியோர் நலன் விடயங்கள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என தேசிய முதியோர் பொதுச் செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் சமன் உடவத்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20 வருடத்திற்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் முதியோராக இருப்பார்கள் என ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதே வேளை அவர்களை பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் எனவும்,சுபீட்சமான நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் கிராம சேவையாளர் பிரிவுகள் தோறும் முதியோர் நலனோன்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதையும் அவர் வரவேற்றுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32