மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரனின் அடிப்படை செலவுகள் எமது நாட்டின் பொருளாதார நிலைமைக்கு ஏற்புடையதல்ல. அவர் வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களும் இங்கு கிடைக்காது. எனவே எமது நாட்டிற்கு தொல்லையாக இருப்பதை விடுத்து அவருக்கு பிரஜாவுரிமை உள்ள நாட்டிற்கு சென்று குடியமர்வதே பொருத்தமாக இருக்குமென பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM