அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முக்கிய அதிகாரி கசேம் சொலைமானியின் இறுதிஊர்வலத்தில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானிய நகரமான கெர்மானில் தற்போது இறுதி ஊர்வலம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சுமார் 48 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீதியில் உயிரிழந்த பலர் காணப்படுவதையும் மக்கள் உதவிக்காக அலறுவதையும் காண்பிக்கும் படங்கள் சமூகஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
பெருமளவு பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதால் சனநெரிசல் ஏற்பட்டது இதன் காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM