பொலிஸாருடன் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 61 போத்தல் கோடா மீட்பு

Published By: Digital Desk 4

07 Jan, 2020 | 03:35 PM
image

கிளிநொச்சி கோணாவில் பகுதி கிராம மக்களும் பொலிஸாரும் இணைந்து தேடுதலை மேற்கொண்டபோது பற்றைக் காட்டுக்குள்  இருந்து கசிப்பு உற்பத்திக்காக தயாரிக்கப்பட்ட நிலையிலிருந்த 61 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி பொருட்கள், கொள்கலன் என பல பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதேபோன்று ஊற்றுபுலம் பகுதியில் 7 போத்தல்  கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி பொருட்கள் என கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரின் மது ஒழிப்பு குற்றப் பிரிவின் அதிகாரியின் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து செயல்பட்டு கிராமங்களில் கசிப்பு ஒழிப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

இதன்போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரின் மது ஒழிப்பு குற்றப் பிரிவின் அதிகாரி,கிளிநொச்சி கோணாவில் கிராம மக்கள் ஏனைய கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் 

இவர்களைப் போன்று ஏனைய கிராம மக்களும் இணைந்து செயல்பட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை முற்றாக நிறுத்த முடியும் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38