கிளிநொச்சி கோணாவில் பகுதி கிராம மக்களும் பொலிஸாரும் இணைந்து தேடுதலை மேற்கொண்டபோது பற்றைக் காட்டுக்குள் இருந்து கசிப்பு உற்பத்திக்காக தயாரிக்கப்பட்ட நிலையிலிருந்த 61 போத்தல் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி பொருட்கள், கொள்கலன் என பல பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
இதேபோன்று ஊற்றுபுலம் பகுதியில் 7 போத்தல் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி பொருட்கள் என கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரின் மது ஒழிப்பு குற்றப் பிரிவின் அதிகாரியின் குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து செயல்பட்டு கிராமங்களில் கசிப்பு ஒழிப்பு திட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பொலிஸாரின் மது ஒழிப்பு குற்றப் பிரிவின் அதிகாரி,கிளிநொச்சி கோணாவில் கிராம மக்கள் ஏனைய கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்
இவர்களைப் போன்று ஏனைய கிராம மக்களும் இணைந்து செயல்பட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை முற்றாக நிறுத்த முடியும் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM