கிளிவெட்டியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது 

Published By: Daya

07 Jan, 2020 | 02:34 PM
image

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளிவெட்டி பிரதேசம் ஆசாத் நகரில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை தாம் இன்று கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

குறித்த சந்தேகநபரிடமிருந்து 30 கிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியதாகப் பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

திருகோணமலை - மூதூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் பொருட்டு மூதூர் பொலிஸார் வசம் ஒப்படைத்ததாகப் பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49