திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளிவெட்டி பிரதேசம் ஆசாத் நகரில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை தாம் இன்று கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 30 கிராம் கேரள கஞ்சாவைக் கைப்பற்றியதாகப் பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
திருகோணமலை - மூதூர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் பொருட்டு மூதூர் பொலிஸார் வசம் ஒப்படைத்ததாகப் பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM