மின்சாரம் வழங்க அனுமதி கிடைக்கவில்லை

Published By: MD.Lucias

07 Jun, 2016 | 02:26 PM
image

அவிசாவளை கொஸ்கம சாலாவ இராணுவ  முகாம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் உள்ள ஒரு பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள போதும், முகாம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 500 மீற்றருக்குள் உள்ள ஏனைய பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்க எமக்கு அனுமதி கிடைக்கவில்லை என மின்சார சபை தெரிவித்தது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட, 

மின்சாரம் தடைப்பட்டிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பகுதிகளில் மின்சார இணைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும். எவ்வாறாயினும் இன்றைய தினம் மின்சாரத்தை வழங்க முயற்சி செய்வோம்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13