பாதுகாப்பை ஸ்திரப்படுத்த விசேட இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ள எஸ்.ரி.எப்.

Published By: Vishnu

07 Jan, 2020 | 12:41 PM
image

நாட்டில் தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் இந்த இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு பாதாள உலககக் குழுவினர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள், அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள், சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்போர் தொடர்பில் தகவல்களை வழங்க முடியும்.

குறித்த தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு 

Telephone : 011-2580518 / 011-2058552 / 011-2506588 / 011-2500471 / 011 - 589741

Fax : 011-2588499 / 011-2081044

Email : commandantstf@gmail.com

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42