நாட்டில் தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் இந்த இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு பாதாள உலககக் குழுவினர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள், அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள், சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்போர் தொடர்பில் தகவல்களை வழங்க முடியும்.
குறித்த தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு
Telephone : 011-2580518 / 011-2058552 / 011-2506588 / 011-2500471 / 011 - 589741
Fax : 011-2588499 / 011-2081044
Email : commandantstf@gmail.com
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM