வவுனியா மகாறம்பைகுளம் புளியடி பகுதியில் கிணற்றுக்குள் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை குறித்த மூதாட்டியை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். இதன்போது வீட்டிற்கு அண்மையில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் அவர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி என்ற 85 வயதுடைய மூதாட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சவம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவர் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM