இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் நஷ்டயீடு கோரி ஹத்துருசிங்க கடிதம்!

Published By: Vishnu

05 Jan, 2020 | 03:46 PM
image

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் 5 மில்லியன் டொலர் நஷ்டயீடு கோரி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்க கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தன்னுடன் ஒப்பந்த காலம் முடியும் முன்பே தன்னை தலைமைப் பயிற்சியாளர் பதவியலிருந்து நீக்கியமையினால் தன்னுடைய நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹத்துருசிங்க சுட்டிக்காட்டியே அவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளர் மொகான் டிசில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஹத்துருசிங்க மூன்றாண்டுகள் ஒப்பந்தத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளராக இணைத்துக் கொள்ளப்பட்டார்.

எனினும் அவரது பயிற்சியின் கீழும் இலங்கை அணி மோசமாக பெறுபேறுகளை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தது. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹத்துருசிங்க ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58