நேற்று இரவு கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்வுள்ளார்.
கைதான ரஞ்சனை இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை!
நுகேகொடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திர ஆணையின் அடிப்படையில் அவரது வீட்டில் நேற்று மாலை சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரமற்ற கைத்துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 9MM ரக 127 தோட்டாக்கள் மற்றும் சந்தேகத்திற்குறிய சில ஆவணங்கள் கண்டுபிடிக்கட்டுள்ளன.
இதுதொடப்பாக மேலதிக விசாரணைக்காக கொழும்பு தெற்கு குற்ற விசாரணை அதிகாரிகளினால் நேற்று இரவு 7.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM