மிரிஹானவில் ஆணின் சடலம் மீட்பு ; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

Published By: Vishnu

03 Jan, 2020 | 07:19 PM
image

(செ.தேன்மொழி)

மிரிஹான - கிம்புலாவல கால்வாய்க்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

மிரிஹான அவசர அழைப்பு பிரிவுக்கு இன்று கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த மொஹமட் சுஹேர் மொஹிதீன் என்ற நபரே அவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட போது அதன் நிலையை அவதானித்த பொலிஸார் மரணம் தொடர்பில் சந்தேக எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் உயிரிழப்புக்கு காரணம் கொலையா? தற்கொலையா ?என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளை நுகேகொட நீதிவான் முன்னெடுத்ததை அடுத்து பிரதே பரிசோதனைக்காக சடலம் கலுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39