ஒருகொடவத்தை - அம்பத்தல வீதியின் வெல்லம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள புத்கமுவ பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதனால் குறித்த பாலத்தினூடான போக்குவரத்து நடவடிக்கை தடை செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி நாளை இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையான காலப் பகுதியிலேயே புத்கமுவ பாலத்தனூடான போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது.
இதனால் இந்த காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM