காட்டு யானை தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!

Published By: R. Kalaichelvan

02 Jan, 2020 | 03:59 PM
image

காட்டு யானை தாக்குதலில் வீரவெவ - திவுல்கஸ்வெவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று அதிகாலை குறித்த நபர் பயரிட்ட நிலங்களை பார்வையிடுவதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து நபர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவரை தேடி சென்றபோது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்து கிடந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அத்தோடு சம்பவத்தில் உயிரிழந்த நபர் 38 வயதுடையவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59