15 ஆம் திகதி வரை பஸ் சாரதிகளுக்கு காலக்கெடு!

Published By: Vishnu

02 Jan, 2020 | 03:35 PM
image

ஜனவரி 15 ஆம் திகதி முதல் பஸ்களில் பயணிகளை அசெளகரியத்துக்குட்படுத்தும் வகையில் இசை மற்றும் காணொளிகளை ஒலி,ஒளி பரப்பப்படுவதை நிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அனைத்து பஸ் சாரதிகளிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆயிரம் பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த பாடல் இறுவட்டுக்களை அனைத்து சாரதிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

15 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த பாடல்களை தவிர பயணிகளை அசெளரியத்துக்குட்படுத்தும் பாடல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவானால் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.

இது தொடர்பான முறைப்பாடுகளை பயணிகள் 1955 என்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிட முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35