ஜனவரி 15 ஆம் திகதி முதல் பஸ்களில் பயணிகளை அசெளகரியத்துக்குட்படுத்தும் வகையில் இசை மற்றும் காணொளிகளை ஒலி,ஒளி பரப்பப்படுவதை நிறுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அனைத்து பஸ் சாரதிகளிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆயிரம் பாடல்கள் அடங்கிய இறுவட்டுக்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த பாடல் இறுவட்டுக்களை அனைத்து சாரதிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த பாடல்களை தவிர பயணிகளை அசெளரியத்துக்குட்படுத்தும் பாடல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவானால் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது கூறினார்.
இது தொடர்பான முறைப்பாடுகளை பயணிகள் 1955 என்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிட முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM