வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இ.போ.சபையினர் பணிப்புறக்கணிப்பு

Published By: Digital Desk 4

02 Jan, 2020 | 12:26 PM
image

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (02.01.2020) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தொழிற்சங்க தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாகவும், முன்னைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதவி உயர்வு ஏனைய மாவட்டங்களில்  நிறுத்தப்பட்டுள்ள போதும் இ.போ.ச வவுனியா சாலையில் தற்போதைய அரசாங்கத்தால் தக்கவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக பஸ்களை கொள்வனவு செய்த போதும் உள்ளூர் சேவைகளை ஈடுபடுத்த முடியவில்லை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி புறத்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். 

இவ் பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச,தனியார் ஊழியர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. 

இதேவேளை இ.போ.ச ஊழியர்கள் சிலர் கடமைக்கு செல்லவேண்டும் என தெரிவித்ததால் ஊழியர்களுக்கிடையில் முரண்பாடும் ஏற்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12