வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (02.01.2020) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தொழிற்சங்க தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாகவும், முன்னைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பதவி உயர்வு ஏனைய மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ள போதும் இ.போ.ச வவுனியா சாலையில் தற்போதைய அரசாங்கத்தால் தக்கவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக பஸ்களை கொள்வனவு செய்த போதும் உள்ளூர் சேவைகளை ஈடுபடுத்த முடியவில்லை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி புறத்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச,தனியார் ஊழியர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதேவேளை இ.போ.ச ஊழியர்கள் சிலர் கடமைக்கு செல்லவேண்டும் என தெரிவித்ததால் ஊழியர்களுக்கிடையில் முரண்பாடும் ஏற்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM