வவுனியா ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையார் கதை தீர்த்தமாடல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இறுதியில் ஊர்மக்கள் கூடி தவசியாகுளம் தீர்தக்குளத்தில் கொடிக்கம்பம் நாட்டி தீர்த்தமாடும் நிகழ்வு மரபுரீதியில் பாரம்பரியமாக நடைபெறும் நிகழ்வு.
அந்த வகையில் இன்று வழமைபோல ஊர்மக்கள் கூடி தீர்த்தமாட சென்றவேளை ஈச்சங்குளத்தைச் சேர்ந்த ரெட்னநாதன் துஷ்யந்தன் வயது 27 என்ற இளைஞர் தாமரைக் கொடியில் சிக்கி நீரில் மூழ்கினார்.
ஊர்மக்கள் காப்பாற்றுவாற்கு முயற்சி செய்தும் சுமார் 20 நிமிடம் போராடி இளைஞரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM