உலக கணித ஒலிம்பியாட்டில் சாம்பியனான சிறுவன் நாடு திரும்பினார்!

Published By: Vishnu

03 Jan, 2020 | 09:15 AM
image

ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் சம்பியனான ரோஹன் ஆதித்யா வீரகூன் ( 11 வயது) நேற்றுமுன்தினம் மாலை நாடு திரும்பியுள்ளார்.

பதுளை மத்திய கல்லூரி மாணவரான வீரகூன், நாடு திரும்பியதும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் வரவேற்றனர்.

இந்த போட்டி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் டிசம்பர் 28 - 30 வரை நடைபெற்றது, 

இதில் தாய்லாந்து மற்றும் ஹொங்காங்கில் முந்தைய சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொணாடமையும் குறிப்பிடத்தகத்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22