ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் சம்பியனான ரோஹன் ஆதித்யா வீரகூன் ( 11 வயது) நேற்றுமுன்தினம் மாலை நாடு திரும்பியுள்ளார்.
பதுளை மத்திய கல்லூரி மாணவரான வீரகூன், நாடு திரும்பியதும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் வரவேற்றனர்.
இந்த போட்டி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் டிசம்பர் 28 - 30 வரை நடைபெற்றது,
இதில் தாய்லாந்து மற்றும் ஹொங்காங்கில் முந்தைய சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கலந்து கொணாடமையும் குறிப்பிடத்தகத்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM