கோத்தாபயவுடன் மோடி தொலைபேசி உரையாடல்

02 Jan, 2020 | 10:19 AM
image

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடன் இந்திய பிரதமர்நரேந்திர மோடி தொலைபேசி உரையாடலொன்றைமேற்கொண்டுள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் அயல்நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளதுடன் அவர்களிற்கு புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக இலங்கைஜனாதிபதி மற்றும்பிரதமரை இந்திய பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.

இந்திய மக்கள் சார்பிலும்தனதுசார்பிலும்புதுவருடவாழ்த்துக்களை தெரிவித்துள்ள நரேந்திர மோடி அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய பிரதமரின் வாழ்த்துகளிற்கு தனது பதில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கோத்தாபய ராஜபக்ச 2020 இல் இரு நாடுகளும் தங்கள் மத்தியிலான நட்புறவை மேலும் விஸ்தரிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த இலக்கை நோக்கி நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கான விருப்பத்தை இரு தலைவர்களும் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22