மதுபானம் தயாரிப்பதற்கான எதனோல் இறக்குமதி தடை - நிதியமைச்சர் அதிரடி தீர்மானம்

Published By: R. Kalaichelvan

01 Jan, 2020 | 07:37 PM
image

மதுபானம் தயாரிப்பதற்கான எதனோல் இறக்குமதி செய்வதை தடை செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் இன்று நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மதுபான  உற்பத்திக்கு தேவையான அளவு எதனோல் உள்ளுர் மட்டத்தில் பெருமளவு தயாரிக்கப்பட்டுள்ளதால இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் உடனடி அமுலாக்கத்திற்கு வரும் வகையில்  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43