தமிழர்கள் அனைவரும் தொடர்ந்தும் ஒன்றுபட்டே நிற்க வேண்டும் - சிறிதரன்

Published By: Digital Desk 4

01 Jan, 2020 | 04:07 PM
image

தமிழர்கள் அனைவரும் தொடர்ந்தும் ஒன்றுபட்டே நிற்க வேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

உதயநகர் மக்களுடனான நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக பல செய்திகளை சொல்லியிருக்கிறார்கள் ஆனால் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தொடர்ந்தும் இனவாத மதவாத போக்கோடு வருகின்றமையை காட்டுகிறது தொடர்ந்தும் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டாலே எமது இனத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம்.

தமிழர்களின் பேரம்பேசும் சக்தி ஒரு சக்தியுடன் இருக்க வேண்டும் பேரம்பேசும் சக்தி பல துண்டுகளாக உடைக்கப் படுமானால் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாவதுடன் ஆயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்களும் வீணாகும் இதையே பல துண்டுகளாக உடைந்து நிற்பவர்களும் விரும்புகிறார்கள் எனவே மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று பட்டு நிற்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17