பல்லுஜா நகர்வாழ் மக்கள் மீது ஐ.எஸ் தாக்குதல் 

Published By: Sivakumaran

06 Jun, 2016 | 03:02 PM
image

ஈராக்கின் பல்லுஜா நகரத்தை விட்டு தப்பிச்செல்ல முற்படும் பொதுமக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈராக்கின் கோட்டையான பல்லுஜா நகரை ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றுவதற்காக ஈராக் இராணுவமானது இறுதி கட்டத்தாக்குதலை கடந்த மாதம் ஆரம்பித்திருந்தது.

குறித்த தாக்குதல்களானது தற்போது தீவிரமான நிலையில் காணப்படுகின்றது.

பல்லுஜா நகரமானது 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் கைப்பற்றப்பட்டது.

இதேவேளை, இந்நகரில் 50 ஆயிரம் பொதுமக்கள் சிக்கியிருக்கக் கூடுமென நம்பப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17