ஈராக்கின் பல்லுஜா நகரத்தை விட்டு தப்பிச்செல்ல முற்படும் பொதுமக்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈராக்கின் கோட்டையான பல்லுஜா நகரை ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றுவதற்காக ஈராக் இராணுவமானது இறுதி கட்டத்தாக்குதலை கடந்த மாதம் ஆரம்பித்திருந்தது.
குறித்த தாக்குதல்களானது தற்போது தீவிரமான நிலையில் காணப்படுகின்றது.
பல்லுஜா நகரமானது 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை, இந்நகரில் 50 ஆயிரம் பொதுமக்கள் சிக்கியிருக்கக் கூடுமென நம்பப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM