கடலுக்குச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 4

31 Dec, 2019 | 08:13 PM
image

சேராக்குளி பகுதியில் நேற்று அதிகாலை 5. மணியளவில்  கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் காணாமல் போனதையடுத்து உறவினர்களால் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் பின்னர் கடற்படையினர், பொலிசார், கிராம மக்கள் இனைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையில் நேற்று அதிகாலை 5. மணியளவில் காணாமல் போனவரின் இயந்திரப் படகு நேற்று இரவு மணல்தீவு பகுதியில் கரையொதிங்கியுள்ளது.

 இதனையடுத்து குறித்த நபரை தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டவேளையில் மணல்தீவு கடற்பகுதியிலேயே இன்று பகல் 2 மணியளவில் கடலில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சேராக்குளியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான லூஷன் புலத்சிங்ஹ என்ற 43 வயதுடையவராவார்.

இதையடுத்து குறித்த  சடலம் மீட்கப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22