சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து இலங்கை வந்த 5 அகதிகள் கைது

Published By: R. Kalaichelvan

31 Dec, 2019 | 12:31 PM
image

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய இலங்கை அகதிகள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி  நெடுந்தீவு கடற்பரப்பில் படகு ஒன்று நங்கூரமிடப்பட்டிருந்ததாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே கடற்படையினர் குறித்த ஐந்து பேரையும் தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு நெடுந்தீவை வந்தடைந்த இலங்கை அகதிகளில் நான்கு பேர் தலைமன்னாரில் ஒரு வீட்டில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு , யாழப்பாணத்தில் தலைமறைவாகி இருந்து நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

அத்தோடு கைதுசெய்யப்பட்ட நபர்கள் இங்கிரிய மற்றும் தலைமன்னார் ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21