ஜனாதிபதியை சந்திக்க பட்டதாரிகள் தீர்மானம்

Published By: Digital Desk 4

30 Dec, 2019 | 05:48 PM
image

புதிய ஜனாதிபதி கோத்தாபயவை சந்தித்து தமக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடுவதாக வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா F.M.E ஊடகக்கல்லூரியில் இன்று  இடம்பெற்றது.

பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ந.வினோதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் வேலையற்ற பட்டதாரிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆரயப்பட்டது.

அத்துடன், எதிர்வரும் மாதமளவில் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராயபக்ஷவை சந்தித்து தமது வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஜம்பதிற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55