மட்டக்களப்பு வாழைச்சேனையில் வியாபார நிலையமொன்றுக்கு இனந் தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு வாழைச்சேனை விபுலானந்த வீதியில் உள்ள சில்லறை வியாபாரக் கடையே இவ்வாறு தீயினால் எரிந்து முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. இதன்போது கடையில் இருந்த பொருட்க்கள் முற்றாக எரிந்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் இன்று சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM