தேயிலை கழிவுகளுடன் பொற்றாசியம் பரமங்கனைட், கொன்டிஸ் மற்றும் ப்பசல்பெட் என்பவற்றை கலந்து மோசடி வியாபாரிகள் விற்பனை செய்வது புதிய பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு நகரின் சுவை ஆய்வாளர் ஆர்.எம்.ஜி.பீ.ராஜநாயக்க தெரிவிக்கையில்,
தேயிலை கழிவிலிருந்து ஈகோலாய் பற்றீரியா கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த தேயிலை கழிவு கடத்தல்களானது வியாபார நிலையங்களில் தேநீர் தயாரிப்போர் மற்றும் தேயிலையை எடை போடுவோர் என்பவர்களின் மூலமே அதிகமாக இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM