தேயிலையுடன் கலக்கப்படும் நஞ்சுப்பொருட்கள் :பொது மக்கள் அவதானம் 

Published By: Sivakumaran

06 Jun, 2016 | 10:28 AM
image

தேயிலை கழிவுகளுடன் பொற்றாசியம் பரமங்கனைட், கொன்டிஸ் மற்றும் ப்பசல்பெட் என்பவற்றை கலந்து மோசடி வியாபாரிகள் விற்பனை செய்வது புதிய பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு நகரின் சுவை ஆய்வாளர் ஆர்.எம்.ஜி.பீ.ராஜநாயக்க தெரிவிக்கையில்,   

தேயிலை கழிவிலிருந்து ஈகோலாய் பற்றீரியா கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தேயிலை கழிவு கடத்தல்களானது வியாபார நிலையங்களில் தேநீர் தயாரிப்போர் மற்றும் தேயிலையை எடை போடுவோர் என்பவர்களின் மூலமே அதிகமாக இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01