ரயில் பாதுகாப்பு சேவைக்கென 180 அதிகாரிகள் நியமனம்!

Published By: Vishnu

30 Dec, 2019 | 02:42 PM
image

ரயில் பாதுகாப்பு சேவைக்கென 180 அதிகாரிகளை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி நேற்றைய தினம் இடம்பெற்ற எழுத்துமூல பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சர் அனுரபிரேமரத்ன தெரிவித்துள்ளார். 

ரயில் பாதுகாப்பு சேவையில் 253 ஊழியர் வெற்றிடயங்கள் காணப்படுவதனால் எதிர்வரும் காலங்களில் மேலும் ஊழியர்கள் புதிதாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30