எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களில் சத்தமாக இசை மற்றும் காணொளிகளை ஒலி, ஒளி பரப்பும் நடத்துனர்களுக்கு எதிராக முறையிடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி 1955 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் முறையிட முடியும்.
பொதுமக்கள் அளிக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உரிய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM