உப ஜனாதிபதி : நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும்.!

Published By: Robert

05 Jun, 2016 | 04:15 PM
image

சிறுபான்மை மக்களின் சார்பில் உப ஜனாதிபதியை நியமிக்கவேண்டும் எனும் கருத்திற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிப்பது நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் பலமான தீர்மானமாக அமையும். இதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கக்கூடாது என மஹிந்த ஆதரவு அணி தெரிவித்துள்ளது. 

இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை மற்றும் சிறுபான்மை மக்களின் சார்பில் உப ஜனாதிபதி என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹெகலிய ரம்புக்வெலவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22