புதிய அரசாங்கத்தின் முதலாவது வெளிநாட்டு முதலீட்டுத் திட்டம் விரைவில்!

Published By: Vishnu

29 Dec, 2019 | 12:04 PM
image

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் வெளிநாட்டு முதலீடு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள பாலதக்ஷா மாவத்தையில் பெய்ரா ஏரி மற்றும் ஷாங்க்ரி-லா ஹோட்டலுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு பகுதியலேயே இந்த முதலீட்டு திட்டம் அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

700 புதிய குடியிருப்புக்களையும் பல வர்த்தக நிலையங்களையும் உள்ளடக்கிய 30 மாடி வணிக கட்டத்தை நிர்மாணிக்கும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்ட முதலீட்டுத் திட்டமாகும். 

இந்த முதலீட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளதுடன், இந்த திட்டத்திற்கான நிலம் ஒப்பந்த நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்படும். மேலும் குத்தகைக்கான கட்டணமாக இலங்கை அரசு 43 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51