மனித பாவனைக்குதவாத மழைநீரினால் சேதமடைந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 7 ஆயிரத்து 225 கிலோ கொத்தமல்லியை தம்புளை பிரதேச அரிசி ஆலையொன்றிலிருந்து தம்புளை பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
மக்கள் பாவனைக்குதவாத பெருமளவு கொத்தமல்லி மீண்டும் மக்கள் பாவனைக்கு சந்தைக்கு வருவதற்காக அரிசி ஆலை ஒன்றில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தபோதே, அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.
இவை வெல்லம்பிட்டிய பிரதேசத்திலிருந்த பொருளாதார மத்திய நிலையம் ஊடாக அரிசி ஆலைக்கு எடுத்து வரப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM