பாவனைக்குதவாத கொத்தமல்லி கண்டுபிடிப்பு.!

Published By: Robert

05 Jun, 2016 | 01:06 PM
image

மனித பாவனைக்குதவாத மழைநீரினால் சேதமடைந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 7 ஆயிரத்து 225 கிலோ கொத்தமல்லியை தம்புளை பிரதேச அரிசி ஆலையொன்றிலிருந்து தம்புளை பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர். 

மக்கள் பாவனைக்குதவாத பெருமளவு கொத்தமல்லி மீண்டும் மக்கள் பாவனைக்கு சந்தைக்கு வருவதற்காக அரிசி ஆலை ஒன்றில் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தபோதே, அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. 

இவை வெல்லம்பிட்டிய பிரதேசத்திலிருந்த பொருளாதார மத்திய நிலையம் ஊடாக அரிசி ஆலைக்கு எடுத்து வரப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37