வட தாய்லந்தில் கடந்த ஆண்டு குகையில் 12 இளம் காற்பந்தாட்ட வீரர்களையும் அவர்களின் பயிற்றுவிப்பாளரையும் காப்பாற்றிய மீட்புபணியைச் சேர்ந்த கடற்படை வீரர் இரத்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
உலகின் கவனத்தை ஈர்த்த அந்த மீட்பு பணியின்போது அவருக்கு அந்த தொற்று ஏற்பட்டதாகவும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தாய்லந்தின் கடற்படை நேற்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி, 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் வெள்ளம் சூழ்ந்த குகையில் சிக்கிக்கொண்டனர்.
அவர்களைக் காப்பாற்ற புகழ்பெற்ற சுழியோடிகளுகம் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சவாலான மீட்புப் பணியில், குகையில் சிக்கிய அனைவரும் உயிருடன் பின்னர் மீட்கப்பட்டனர்.
மீட்புப் பணியின்போது சுழியோடிகளில் ஒருவரான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி சமான் குணான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையி அவர் உயிரிழந்துள்ளமை அணைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM