(இரா.செல்வராஜா)
2020 ஆம் ஆண்டில் ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் குறித்து ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.திறைச்சேரியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னரே ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் குறித்து அறிவித்துள்ளது.
ஓய்வூய்தியம் வழங்கப்படும் திகதிகள் பின்வருமாறு,
ஜனவரி 9 ஆம் திகதி வியாழக்கிழமை
பெப்ரவரி 10 ஆம் திகதி திங்கட்கிழமை
மார்ச் 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை
ஏப்ரல் 6 ஆம் திகதி திங்கட்கிழமை
மே 6 ஆம் திகதி திங்கட்கிழமை
ஜூன் 10 ஆம் திகதி புதன்கிழமை
ஜூலை 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
ஆகஸ்ட் 10 ஆம் திகதி திங்கட்கிழமை
செப்டெம்பர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை
ஆக்டோம்பர் 6 ஆம் திகதி செவ்வாய்கிழமை
நவம்பர் 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை
டிசம்பர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை.
ஓய்வூதிய திணைக்கள இலக்கம் 2019 சுற்றறிக்கையின் படியே ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிர்ணயித்ததாக திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM