42 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிப்பு!

Published By: Vishnu

27 Dec, 2019 | 12:47 PM
image

யால வனப் பகுதியில் சுமார் 42 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிப்பட்டிருந்த கஞ்சா செடிகளை நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முற்றுகையிட்டு அழித்துள்ளனர்.

எனினும் இந்த பயிர்ச்செய்கை குறித்து இதுவரை எந்த சந்தேக நபரும் கைதுசெய்யப்படவில்லை.

42 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிப்பட்டிருந்த 8,500 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை...

2024-04-20 11:30:37
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09