நாமல் குமாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Published By: Vishnu

26 Dec, 2019 | 02:15 PM
image

ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் என அறியப்படும் அத்தநாயக்க முதியன்சலாகே நாமல் குமாரவுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து வட மேல் மாகாணத்தில், குருணாகல்,  வாரியபொல, நிக்கவரட்டிய, குளியாபிட்டிய, சிலாபம், பிங்கிரிய, தும்மலசூரிய,  நாத்தாண்டிய உள்ளிட்ட பகுதிகளில்  முஸ்லிம்களை இலக்கு வைத்த தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணையின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் இன்றைய தினம் மீண்டும் அவரை ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55