தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்து ; உயிரிழந்தவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்

Published By: Vishnu

26 Dec, 2019 | 11:25 AM
image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்தியாவின் பிரபல எழுத்தாளரான கங்கா பிரஷாத் விமல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

80 வயதான இவரும் அவரது உறவினர்களும் விடுமுறையை களிப்பதற்காக இலங்கை வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கங்கா பிரசாத் விமலின் மேலும் 2 உறவினர்கள் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் பயணித்த வாகனத்தின் சாரதியும் உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையை சேர்ந்தவராவார். இந்த எழுத்தாளர் பல நூல்களை எழுதியுள்ளதுடன் பல விருதுகளையும் பெற்றள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58