தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்தியாவின் பிரபல எழுத்தாளரான கங்கா பிரஷாத் விமல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
80 வயதான இவரும் அவரது உறவினர்களும் விடுமுறையை களிப்பதற்காக இலங்கை வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கங்கா பிரசாத் விமலின் மேலும் 2 உறவினர்கள் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் பயணித்த வாகனத்தின் சாரதியும் உயிரிழந்துள்ளார். இவர் இலங்கையை சேர்ந்தவராவார். இந்த எழுத்தாளர் பல நூல்களை எழுதியுள்ளதுடன் பல விருதுகளையும் பெற்றள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM