தரமற்றமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகையிலை மீட்பு

Published By: Raam

04 Jun, 2016 | 06:43 PM
image

கண்டி உற்பத்தி வரி பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் தரமற்றமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகையிலை தொகை  கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் போது 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 8 பேருக்கும் ஒரு லட்சத்து 90ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகையிலை தொகை தம்புள்ளை, கலேவல மற்றும் வஹகோட்டை போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருவதாக விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளது.

குறித்த சட்டவிரோத நடவடிக்கைகள் புகையிலையின் விலை அதிகரிக்கப்பட்டதன் பின் அதிகரித்துள்ளதாகவும் கண்டி உற்பத்தி வரி பிரிவினர்  தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:41:24
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44