வாழ்நாளில் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்க வேண்டாம் - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை 

Published By: Vishnu

25 Dec, 2019 | 04:27 PM
image

(எம்.மனோசித்ரா)

சக மனிதனுக்கு கவலையும் கஷ்டத்தையும் கொடுக்குமாறு எந்தவொரு ஆகமத்திலும் கூறப்படவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களிடம் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிடுமாறும் அடிப்படை வாதத்துக்கு இனி வாழ்நாளில் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் நள்ளிரவு பேராயர் தலைமையில் இடம்பெற்ற கிருஸ்மஸ் விஷேட ஆராதனைகளின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் மற்றும் மட்டக்களப்பு புனித செபஸ்தியார் தேவாலயம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களிலும் விஷேட ஆராதனைகள் பாதுகாப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47