புர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாத தாக்குதல்  : 35 பேர் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

25 Dec, 2019 | 11:27 AM
image

புர்கினோ பாசோநாட்டில் பயங்கராவதிகளின் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குறித்த தாக்குதலில் பெண்கள் உட்பட 35 பேர் உயிரழந்துள்ளனர்.

ஆபிரிக்க கண்டத்தின் நாடான புர்கினோ பாசோ நாட்டடில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் ஐ.எஸ் மற்றும் அல்- கொய்தா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையியலேயே அந்நாட்டின் வடக்கில் அமைந்துள்ள சோம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண்கள் உற்பட பொதுமக்கள் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13