புர்கினோ பாசோநாட்டில் பயங்கராவதிகளின் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு குறித்த தாக்குதலில் பெண்கள் உட்பட 35 பேர் உயிரழந்துள்ளனர்.
ஆபிரிக்க கண்டத்தின் நாடான புர்கினோ பாசோ நாட்டடில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் ஐ.எஸ் மற்றும் அல்- கொய்தா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையியலேயே அந்நாட்டின் வடக்கில் அமைந்துள்ள சோம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண்கள் உற்பட பொதுமக்கள் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM