கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பிரதேசத்தில் வாடிக்கையாளர்களுக்கு பாவணைக்கு உதவாத ஒரு தொகை தேயிலை தூள்களை விநியோகம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட படைப் பிரிவின் தலைமையக முகாம் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சுற்றி வளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இதன்போது, 218 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 6010 கிலோகிராம் தேயிலை மற்றும் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட லொறியையும் பொலிஸ் விஷேட படைப் பிரிவு கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM